தடாலடியார் நடத்திய போட்டியில் நான் விழைந்தது
1.
துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு
துப்பாய தூவும் மழை
:)
2.
சென்னையில் எப்போழுதாவது பெய்யும் மழை
3.
நீ நகர்ந்த பின்னும்
நீங்காத உன் வாசம் போல்
மேகம் நகர்ந்த பின்னும்
மரத்தடியில்பெய்கிறது மழை
4.
பல நாட்களுக்கு பின்
உன்னை நான் பார்த்த போது
விண்ணிலும் என்
கண்ணிலும் மழை
5.
ஆண் - கோபம் - வெய்யில்
பெண் - அழுகை - மழை
சுட்டெரிக்கும் சூரியனையும் மறைத்து
குளிர வைக்கும் மழை
ஆம்
நீ பெண்ணாகத் தான் இருக்க வேண்டும்
ஏனெனில்எல்லோருக்கும் பிடிக்கும் மழை
மற்றவர்களின் எண்ண்ங்களை காண - http://gpost.blogspot.com/2006/11/thala.html
Wednesday, November 29, 2006
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
your intro says ninaivalaigal.blogspot.com, but the correct URL says http://ninaivugalthamizhil.blogspot.com Kindly correct your profile. :-) Kavidhanga nalla irukku :-)
Post a Comment